ஊர்: திருஆமாத்தூர்# தி.த-53+மு,கோமத்ருபுரம்.திருவாமாத்தூர், பம்பையாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅபிராமேஸ்வரர்(சு) ஸ்ரீஅழகியநாதர்
இறைவி: ஸ்ரீஅழகியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராசர்.: ஸ்ரீஅனுமந்தீசர், : ஸ்ரீசகஸ்வர, : ஸ்ரீகுபேர, : ஸ்ரீபஞ்சபூத லிங்கங்கள். : ஸ்ரீமுக்தாம்பிகை. : ஸ்ரீசத்யாநிர்தவிவேசனி, ஸ்ரீராமர்,சீதை,லட்சுமணன், : ஸ்ரீஆஞ்சநேயர். : ஸ்ரீகஜலட்சுமி. : ஸ்ரீசண்டேஸ்வரர். : ஸ்ரீவட்டப்பாறைஅம்மன், : ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்,மயில்மீது, த.வி.ஸ்ரீமால்துயர்தீர்த்தவிநாயகர். முகப்புவாயில். தீர்-ஆம்பலப்பொய்கை.மதங்க,தண்ட, அணிதிகழ். மரம்-வன்னி. 4காலவழிபாடு. தி.நே.0630-1230,1630-2030
# 21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
நந்தி, காமதேனு தவமிருந்து கொம்புகளை பெற்ற தலம். ராமர் வழிபட்டது. உயிர்-பசுகளுக்கு இறைவன் தாயாக அருள். முக்தாம்பிகை-எதிரில் தனிக் கோவில். பௌர்ணமி இரவு சிறப்பு பூஜை. பங்குனி பெருவிழா. வட்டப்பாறையில் பொய் சத்தியம் செய்தால் தண்டிக்கப் படுவார்கள்- அம்பாள் மார்பில் பாம்பின்வால் சிற்பம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.ராம- லட்சுமணர் வழிபட்டது. அனுமனனயும், சுக்ரீவனையும் சந்தித்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)