gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மதுரை-4
தகவல்கள்:

ஊர்:ஆப்புடையார்கோவில்.திருஆப்பனூர்.தி.த-246 
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஆப்பனூரீசுவரர்(சு), ஸ்ரீஇடபுரேசர், ஸ்ரீஅன்ன விநோதன், ஸ்ரீஆப்புடையார், ஸ்ரீரிஷிபுரேசர்ஸ்ரீகீலகேசுவரர் 
இறைவி:ஸ்ரீகுரவங்கமழ்குழலி. ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசுகுந்தகுந்தலாம்பிகை. 
தாயார்
உrSAVAR:
பிறசன்னதிகள்:ஸ்ரீநடராசர்,ஸ்ரீபஞ்சலிங்கங்கள் 
தீர்-வைகை,இடப.
மரம்-கொன்றை. 
தி.நே-0600-1230,1700-2100

 

சிறப்புகள்:

சிவபூஜைசெய்து உண்ணும் சோழாந்தகன் மன்னன் வேட்டையின் போது களைப்பினால் பசிமேலிட லிங்கம் காணாததால் உணவு உண்ணாமல் மயக்கமடைய அமைச்சர் ஆப்பை சுயம்பு லிங்கமென கூறியதை நம்பி வணங்கி உண்டான். உண்மை தெரியவர மிகவருந்தி வேண்ட இறைவன் ஆப்பிலே தோன்றி அருள். மன்னன் ஆலயம் கட்டினான் ஆப்பநாதர். மன்னைன் மகன் காலத்தில் பருவ மழை பொய்க்க ஆப்பனூரில் அர்ச்சகர் நெல்லும், அந்தணர்கள் பருத்தியும் சாகுபடி செய்திருந்தனர். நெல்லுக்கு நீர்விட அந்தணர்கள் மறுக்க ஈசனிடம் முறையிட ஈசன் தன்னோடு வரப்பணித்து விடையின் காலடிச் சுவடு காட்டி சொல்ல போகும்போது அந்தணர் இந்த ஊர் அழிந்துபோக சாபமிட்டு சென்றார். மதுரைக்கு வடக்கே வைகை கரையில் திரு உள்ளம் கொள்ள அவ்விடத்திலேயே அர்ச்சகர் தங்கி இறைபணி செய்து வந்தார். உணவிற்காக அருள் வாக்கின்படி அர்ச்சகர் உலையிலிட்ட வைகையாற்று மணலை அன்னமாக்கிய தலம். வேறு வழியில்லாமல் தன் மனைவிடம் கூறியதால் அன்று மணல் உணவாகவில்லை. அருள் வாக்கின்படி அந்த தேசத்து மன்னனை கண்டு பொன்னும் பொருளும் பெற்று கோவில் கட்டி இறைவழிபாடு செய்தார்.-ஆப்புடையார்,குரவம் கமழ் குலலம்மை.

இந்திரன், குபேரன் வழிபாடு.  புண்ணியசேனன் தோன்றி செல்வத்திற்கு அதிபதியாக தவம்- காட்சி- அகங்காரம் கொண்டு அம்பிகை அழகில் மயங்க கண் போனது. மன்னிப்பு கோரி குபேரன் என அழைக்கப்பட்டு சங்கநிதி பதுமநிதியுடன் அருள். அசுவமேதயாகம் செய்த பலன். அஷ்டமா சித்திகள் கிடைக்கும். அன்னாபி ஷேகம்-முக்தி. கார்த்திகை, பங்குனி உத்திரம்-சிறப்பு. மாசி-பிரமோற்சவம். பஞ்சபூத நீர்த்தலம்-1/5. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு சந்திர தோஷநிவர்த்தி தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-41

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27077178
All
27077178
Your IP: 13.59.218.147
2024-04-25 15:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg