ஊர்:பேரெயில். ஒகைப்பேரையூர், வங்காரப்பேரையூர்.தி.த-231+அ-79 , பொன்னிநதி-காவிரி தென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஜகதீச்வரர்
இறைவி: ஸ்ரீஜகந்நாயகி. ஸ்ரீபெண்ணமிழ்நாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஐயனார், ஸ்ரீபஞ்சமூர்த்திகள், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீகஜலட்சுமி
3நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி.
மரம்-நாரத்தை.
2காலபூஜை
தி.நே-08-12,17-1900
எயில்-கோட்டைச்சுவர். பேரெயில். மருவி பேரையூர். ஓகைப்பேரையூர். ஈசன் ருத்ரப் பந்தலின்கீழ். அப்பர் -பாடல் பெற்ற தலம்.,
வரை படம்: விரிவாக்கு(enlarge)