ஊர்:திருக்களர்.தி.த-222+மு.பாரிஜாதவனம்,தருவனம்,கற்பகவனம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாரிஜாதவனேஸ்வரர்,ஸ்ரீகளர்முளைநாதர்-
இறைவி:ஸ்ரீஅமுதவல்லி,ஸ்ரீஇளங்கொம்பன்னாள்,ஸ்ரீஅழகேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.
5நிலைராஜகோபுரம்-3பிரகாரங்கள்.
தீர்-துர்வாச,பிரம்ம,ருத்ர,ஞான.
மரம்-பாரிஜாதம்.
தி.நே-0700-1200,1700-2000
களரி- சபை, கூட்டம், அரங்கம். பராசமுனி, காலபைரவர், துர்வாசர் வழி பட்டது. துர்வாசருக்கு பிரமதாண்டவ- நடராசர் தரிசனம்- களர். 5எழுத்து-பஞ்சாட்சரத்தை முனிவர்களுக்கு முருகன் உபதேசித்த இடம். விடங்கர் லிங்கம் ஆண்டுக்கு ஒருமுறை புறப்பாடு. மாசி,பங்குனி திருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)