ஊர்: திருக்கழுக்குன்றம்
மூலவர்: ஸ்ரீசொக்கம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்.ஸ்ரீமுருகன்
மரம்:
தீர்:
தி.நே-0700-0800,1730-1930 செவ்வாய் காலை0700-1000. பௌர்ணமி 1730-2200
வேதமலை திருசுற்றில் 1.5.கி.மீ
தர்மங்கள் செய்துவந்த வணிகர் தமக்கு குழந்தை பாக்கியம் வேண்ட பெருமான் அடியவராக வந்து அவர்களை மலையை கிரிவலம் வந்து வழிபடச் சொன்னார். அவ்வாறு ஒரு மண்டலம் வந்தபோது வீட்டின் வாயிலில் ஒரு பெண் குழந்தை இருக்க அதை அன்புடன் எடுத்து வளர்த்தனர். பெயர் சூட்ட நினைக்கும்போது அசரீரியாக சொக்கம்மன் என வர அந்தப் பெயரையே சூட்டினர். திருமணம் பற்றி பேசியபோது சொக்கம்மன் திருமலை வலம் வந்து பின்னர் ஆலோசிக்கலாம் என்றார். தந்தை முன் செல்ல சொக்கம்மன் பின் தொடர வலம் வரும்போது ஒரிடத்தில் பெருமான் இருப்பதைப் பார்த்த சொக்கம்மன் அங்கு சொல்ல பெருமான் சொக்கம்மனுடன் மறைந்தார். திரும்பி பார்த்த வணிகருக்கு மகளைக் காணாமல் பதட்டத்துடன் கூவி அழைக்க பாறையிலிருந்து ஏன் ஏன் என்ற சப்தம் வர அங்கு சென்று பார்த்தபோது பெருமானுட்ன் இருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். பெருமான் நீங்கள் வேண்டியதால் பார்வதியே உங்களுக்கு மகளாகப் பிறந்தாள். அவள் என்னுடன் வந்து சேரும் காலம் வந்து விட்டது. என் அருள் புரிந்து ஆசீர்வதித்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)