gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருக்காட்டுப்பள்ளி-கல்லனைசாலை-3
தகவல்கள்:

ஊர்: நேமம், ஐராவதபுரம், புஷ்பபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாரிஜாதவனேசுவரர்,  ஸ்ரீஐராவதேசுவரர்,  ஸ்ரீபிரம்மபுரேசுவரர்,  ஸ்ரீஇந்திரபுரீசுவரர்,  ஸ்ரீபுஷ்பபுரீசுவரர்
இறைவி:  ஸ்ரீஅலங்காரவல்லி,  ஸ்ரீஆதி அலங்காரவல்லி
தாயார்:                                                                                                                                                                                                                                                                            உற்சவர்:
பிறசன்னதிகள்:  ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள்,  ஸ்ரீவிநாயகர்,  ஸ்ரீமுருகன் -வள்ளி,தெய்வானை,  ஸ்ரீகஜலட்சுமி
மரம்: வில்வம் 
தீர்: பிரம்ம, சூதாகூபம், காவேரி
தி.நே-0630-1000,17-2000

சிறப்புகள்:

நந்தி பகவான் இரண்டரை அடி பள்ளத்தில். காவிரியில் வெள்ளம் வரும்போது நந்தியின் காதுவரை தண்ணீர் ஊற்றெடுத்து நிற்கும்.

இரண்டு அம்மன் சன்னதிகள். ஆதிஅலங்காரவல்லி கானாமல் போனதால் புதிய அம்மன் அலங்காரவல்லி பிரதிஷ்டை. பின்னர் அர்ச்சகர் கனவில் தான் காவியாற்றின் மணலில் புதையுண்டு கிடப்பதாக சொல்லி மீண்டும் ஆதி அலங்காரவல்லி பிரதிஷ்டை. பிரம்மன் வழிபட்டதலம்.

சாலிகர் ரிஷி பெற்றோர்கள் ஒரே நாளில் இறைபதம் அடைந்ததால் அவர்களது ஈமக்கடன்களை முடித்து அவர்களது அஸ்தியை கங்கையில் கரைக்க நாரதரிடம் வழி கேட்டபோது இங்கு கரைக்கச் சொன்னார்-கயிலாயப்பதவி. சாலிகர் இங்குவந்து அஸ்தி கலசத்தை திறந்த போது அதில் உள்ள எலும்புகள் எல்லாம் லிங்கவடிவம் அடைந்திருக்க கண்டு ஆச்சரியப்பட்டு அப்படியே புதைத்தார். தன் பெற்றோர்கள் சிவநிலை அடைந்தது கண்டு ஆனந்தம் அடைந்தார். சுற்றியுள்ள மூன்று கிராம மக்களும் அங்கு இறந்தவர்களின் அஸ்தியை புனித ஆற்றில் கரைப்பதில்லை. பிரம்ம குளத்தின் கரையில் புதைக்கின்றனர். நான்கு யுகத்திலும் இருந்த சிவாலயம். கிரதயுகம்-பாரிஜாதவனம், திரேதாயுகம்-பிரம்மேசுவரம், துவாபரயுகம்-இந்திரநகரம், கலியுகம்-நேமம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27035877
All
27035877
Your IP: 3.141.0.61
2024-04-18 21:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg