ஊர்:வரகூர்.ஸ்ரீவராகபுரி,வேங்கடபுரம்.பூபதிராஜபுரம்
மூலவர்:ஸ்ரீலட்சுமிநாராயணன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமகாலட்சுமி
உற்சவர்: ஸ்ரீவெங்கடேசப்பெருமாள்.ஸ்ரீதேவி.பூதேவி பிறசன்னதிகள்: ஸ்ரீகோபாலகிருஷ்ணன்-ருக்மிணி, சத்யபாமா, ஸ்ரீஆஞ்சநேயர்
நிலைராஜகோபுரம். :
மரம்:
தீர்: தி.நே-0600-1100,1700-1900
அலைபேசி:98421 52113,94436 74911
உறியடி உற்சவம்-ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு. ஆந்திராவில் பிறந்த நாராயண தீர்த்தர் வடக்கே தீர்த்த யாத்திரை சென்று ஞானம் பெற்று தெற்கே பலதலங்கள் சுற்றி குணசேகரத்தில் தங்கியிருந்து காவிரி தென்கரையில் நடுக்காவிரி கிரமத்தில் வராகம் கண்டு அதன் பின் சென்று பூபதிராஜபுரம் கிராமத்தில் வெங்கடேசர் ஆலயத்தினுள் சென்று மறைய அங்கேயே தங்கி பெருமாள் கோவிலை புணரமத்தார். நாராயணதீர்த்தரின் ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கினி உருவாகிய தலம். இந்தக் கிராமத்திலிருந்து வேலைக்கு வெளியூர் சென்றவர்கள் தங்கள் முதல் மாத சம்பளத்தை கோவிலுக்கு அணுப்புகின்றார்கள். கிருஷ்ண லீலா தரங்கிணிக்கேற்ப ஸ்ரீகிருஷ்ணன் ஆடியபோது ஆஞ்சநேயர் தாளம் போட்டதனால்- தாளம் போட்ட ஆஞ்சநேயர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)