ஊர்:கூவனூர்
இறைவன்:அகத்தீஸ்வரர்
இறைவி:கற்பூராம்பிகை
பிறசன்னதிகள்:
தி.நே-
திருமணம் செய்து கொள்ளும் பொண்கள் வேடர் தலைவன் வீட்டில் மணநாள் இரவு தங்க வேண்டும்- சிவன் பெண் வேடமிட்டு செல்ல வேடர் தலைவன் 3அம்புகள் எய்த சிவன் அவனை அழித்து அந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த தலம். லிங்கமேனியில் அம்பு தழும்புகள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)