ஊர்:திருக்கோயிலூர்#தி.தே-42.திருக்கோவலூர்-மேலூர்.பெண்ணைநதிக்கரை
இறைவன்:திருவிக்ரமன்-காலைதூக்கிநின்றகோலம்.
இறைவி:பூங்கோவல்நாச்சியார்,புஷ்பவல்லிதாயார்
உ:தேஹளீசபெருமாள்,திருமகள்,பூமகள்.
பிறசன்னதிகள்:கஜலட்சுமி.லட்சுமிநாராயனர்,லட்சுமிநரசிம்மர்,லட்சுமிவராகர்,ஆண்டாள், ராமர்,ஆயன்,ஆயனார்,கோபாலன்,வேனுகோபாலர்-சாளக்கிராமம்
நி.ராஜகோபுரம்-140'2வதுபெரியது.
தீர்-பெண்ணையாறு,கிருஷ்ண,சக்ர-ஆகிய11தீர்த்தங்கள்.
வி-சுர.
தி.நே.07-1230,16-2030
#20062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
வாமன-திருவிக்ரம அவதாரங்களை மிருகண்டு முனிக்கு காட்டுமுன் கிருஷ்ணனாக அருளிய சந்நிதி. பஞ்சகிருஷ்ணஷேத்திரம்-1/5 ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று முதழாழ்வார்களை (பொய்கைஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்) ஒன்று சேர்க்க நடந்த நிகழ்ச்சி தலம். பரசுராமர், அகத்தியர், அர்ஜுனன் தவம். க்ஷேத்திர பாலகர் வேனுகோபாலரை தரிசித்து பின் மூலவரை தரிசிக்க வேண்டும். 40'உயர கல்கருட ஸ்தம்பம் சிறப்பு. சங்கு சக்கரம் இடம் மாறியுள்ளது. மூவர் சிலை இருவராக காட்சி. மூலவர்-அத்தி மரத்தாலானவர். கருவறை அருகே துர்க்காம்பிகை- வைணவத் தலங்களில் இங்குதான் தனி சன்னதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)