ஊர்: அரடாப்பட்டு
மூலவர்:
இறைவன்: அனவரத தாண்டேஸ்வரர்
இறைவி: நலமருளும் நாயகி
உ:
பிறசன்னதிகள்: விநாயகர், நாகநாதர், காலபைரவர், ஞானக்கூத்தபெருமான், சிவகாமி, பஞ்சலிங்கங்கள், மகாதேவர், பெரியநாயகி, ஸ்ரீநிவாச பெருமாள்- ஸ்ரீதேஇ, பூதேவி சுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
3நிலை ராஜகோபுரம்.
மரம்: வில்வம், வன்னி
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
இறைவனின் திருநடனம் திருக்கைலாயத்தில் சதா சர்வகாலமும் நிகழ்கிறது. இந்த நடனத்தை அனவரத தாண்டவம் என்பர். 18 பூதகணங்களும் ஜடாமுடி சித்தரும் வழிபட்டது. ராஜகோபுரத்தின் உள்புரத்தில் சிவச்சந்திரனும் சிவசூரியனும் அமைப்பு சிறந்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)