ஊர்:திருக்கோலக்கா#தி.த-69.திருத்தாளமுடையார்கோவில்.உப்பனாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசப்தபுரீஸ்வரர்,ஸ்ரீதாளேஸ்வரர்,ஸ்ரீதிருத்தாளமுடையார்
இறைவி: ஸ்ரீதொனிப்ரதாம்பாள்,ஸ்ரீஒசைகொடுத்தநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசூரியன்.
முகப்புவாயில்.
தீர்-ஆனந்த, சூர்ய
மரம்-கொன்றை.
4காலவழிபாடு.
தி.நே-07-12,16-20
#10062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
இரணயன் பிரம்மனிடம் சாகாவரம்- தானே கடவுள் என எல்லோரையும் துன்புறுத்த அவர் மகன் பிரகலாதன் தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்பதைக் கேட்டுத் தூணைக் கதையால் அடிக்க மனித உடல் சிங்கத்தலையுடன், சந்தியாகாலத்தில் உள்ளும் வெளியும் இல்லாமல் வாசல்படியில் அமர்ந்து நகங்களால் வயிற்றைக் கிழித்து சம்ஹாரம். உக்கிர நரசிம்மராய் இருந்த வரை சரபமூர்த்தியாய் வந்து சிவன் அழிக்க முயற்சிக்க மகாலட்சும் இறைவனை நோக்கி தவம். கொன்றை வன நாதர் லட்சுமிக்கு அருள். திருமகள் தவமிருந்து திருமாலுடன் சேர்ந்து திருக்கோலம் கொண்டதலம்-திருக்கோலக்கா. திருஞானசம்பந்தர் யாத்திரையின் முதல்தலம். கோவில் காணாமல் தடுமாறிய சம்பந்தருக்கு விநாயகர் வழிகாட்டினார். கைகொட்டிப்பாடிய சம்பந்தருக்கு திரு5எழுத்து பொறித்த தாளத்தையருள, தெய்வீக ஒசையை இறைவி தந்து அருளிய தலம். பர- இறைஞானம், அபர- உலகஞானம். சம்பந்தர் இத்தலத்தில் பாடல்பாட பொன்னாலான தாளம் வின்வழி வந்ததை தன் முடியில் வைத்தார். பொற்றாளத்தில் ஒலி எழும்பவில்லை. இறைவி வெண்கலத்தில் ஓசையளிக்க ஓசையளித்த நாயகி. அகத்தியர், கண்வர் வழிபட்டது. ஊமை மகன் பேசும் ஆற்றல் பெற்றதால் காணிக்கை-பொற்றாளம் கோயில்- தேன் அபிஷேக வழிபாடு. சூரியன் தவம். சிவன் சூரியனுக்கு வரம் கார்த்திகை முதல் ஞாயிறு சிறப்பு. 3 உலகங்களுக்கும் தலைவன். சூர்யத்தலம். தொழுபவர்களுக்கு செல்வம் அருள். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். இசையில் வல்லவராக, திருமணம் கைகூட, செல்வம் வேண்டி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)