ஊர்:கொண்டல்#கரியவனகர், கீழ்ப் பழநி
மூலவர்:குமாரசுப்ரமண்யர்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தேவசேனா
இறைவன்:விஸ்வநாதர்
இறைவி:விசாலாட்சி
பிறசன்னதிகள்:
2நி.ராஜகோபுரம்.
2காலபூஜை.
தி.நே-0600-1200,1600-2000
#10062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
900 ஆண்டுகள் பழமை. தெற்கே திண்டுக்கல் அருகே பழநி, வடக்கே சென்னையில் வடபழநி, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடுப் பழநி, கொண்டலில்(சீர்காழி) கீழ்ப் பழநி. இந்த தலத்திற்கு கிழக்கே வள்ளுவக்குடி, தென்கிழக்கே மருதங்குடி, தெற்கே வரவுக்குடி, தத்தங்குடி, பக்தகுடி, மேற்கே பனங்காட்டாங்குடி, வடகிழக்கே ஏனாகுடி, வடக்கே குமாரகுடி ஆகிய எட்டுக்குடி ஊர்மக்கள் தைப்பூச திருநாளன்று காவடி எடுத்து கொண்டல் முருகனை வழிபடுதல் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)