ஊர்:கீழையூர்.கீழரங்கம்
மூலவர்: ஸ்ரீபூர்வாங்கநாதர் -யோகமூர்த்தியாக
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபூர்வாங்கநாயகி
உற்சவர்: ஸ்ரீஆயனார்
பிறசன்னதிகள்: ஸ்ரீஆயனர், ஸ்ரீஆதிரூபவல்லி. ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கநாயகி, ஸ்ரீநர்த்தன கிருஷ்ணன், ஸ்ரீசந்தான கிருஷ்ணன், ஸ்ரீராமர்பாதம். ஸ்ரீவிஷ்வசேனர். ஸ்ரீதும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீஆழ்வார்கள், ஸ்ரீஆஞ்சநேயர் \3நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-பத்மதடாகம்-புஷ்கரணி. தி.நே-0830-1230,1700-1930
பஞ்சரங்க சேத்திரம்-1/5.கிழக்கே அமைந்த்தால் கீழ் அரங்கம். ஸ்ரீரங்கத்திற்கு இனையானது. பஞ்ச பாண்டவர்கள், மார்கண்டேய மகரிஷதன் மகளாக வளர்த்த மகாலட்சுமியை பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்தபின் ஐந்து ரங்கத் தலங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு இங்கு வந்து அரங்கனைத் தேடி சந்திர நதியில் நீராடி பாதிரி மரத்தடியில் தவம் இருக்கலானார். குழல் இசைகேட்டு செல்ல மாடு மேய்க்கும் சிருவன் தென்பட, பின் அவனே கண்ணன் ஆனான். அரங்கவடிவில் தரிசனம் கேட்க லாட்சி. எப்போதும் அருகிலேயே இருக்க அருள் பெற்றார் மார்க்கண்டேயர் மகரிஷி. ராகு, நவகிரக தோஷம் தீரும். திருமணம் கைகூடும். குழந்தை பேறு கிட்டும். ராமருடன் சுக்ரீவன்1/5. திருவரங்கத்தின் அபிமானத் தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)