gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருவாரூர்,எட்டுக்குடிசாலை-26,திருத்துறைப்பூண்டி-கச்சனம் சாலை-22,எட்டுக்குடி-4
படம்: Sri Brahmapureeswarar temple_thirukkuvalai
தகவல்கள்:

ஊர்:திருக்கோளிலி.தி.த-240. திருக்குவளை, கதகாரண்யம், பிரமதபோவனம், புஷ்பவனம், தென்கயிலை, 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரம்மபுரிஸ்வரர், ஸ்ரீகோளிலிநாதர், ஸ்ரீகோளிலிநாதேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீவண்டமர்பூங்குழலி, ஸ்ரீபிரமராம்பிகை.
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதியாகராஜர்- ஸ்ரீஊழிப்பரன், ஸ்ரீநீலோற்பலாம்பாள், ஸ்ரீசுந்தர வடிவேலர் ஸ்ரீஇந்திரபுரீசர், ஸ்ரீஅகத்தியலிங்கம். ஸ்ரீவிசுவநாதர்-ஸ்ரீவிசாலாட்சி,   ஸ்ரீசொக்கலிங்கம்,   ஸ்ரீஅண்ணாமலையார்   ஸ்ரீமுருகன் -வள்ளி தேவசேனை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாலட்சுமி.
த.வி.தியாகவிநாயகர், 
5, 3 நிலைராஜகோபுரம்.                                                                                                                                                                                                                                              தீர்-பிரம்ம,இந்திர,அகத்தியர்,சந்திர. 
மரம்-தேற்றாமரம்./தேக்காமரம் 
தி.நே-0700-1230,1700-2045

#08.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.

சிறப்புகள்:

கோளிலி- நவக்கிரகங்கள் குற்றங்களை நீக்கி அருள். நவக்கிரகங்கள் தென்திசை நோக்கி கோணாத வரிசையில் இல்லாமல் ஒரே வரிசையில் சிவபெருமானை வணங்கியபடி. பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், ஹேமக்கந்த மன்னன் வழி பட்டது. சப்த, அவனி விடங்க-பிருங்க நடன தலம்-1/7. வண்டு நடனம். பாகாசூரனை கொன்ற பிரமகத்தி தோஷம் வீமனுக்கு நீங்கியது. வெண்மணல்-லிங்கம். சபாநாதர் தரிசனம் சிறப்பு. தை,ஆடி மஹாளய பஷ அமாவாசை நீராடல் சிறப்பு. மூலவர்-வெண்மணல். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மரகதலிங்கம்- காலை அபிஷேகம் சிறப்பு.

பரவை நாச்சியாரின் அடியார் தொண்டிற்கு திருக்குவளை அருகில் இருக்கும் குண்டையூர் நிலச்சுவான்தார் நெல் மூட்டைகளை அளிக்க அதனை எப்படி கொண்டு செல்வது என்று திகைத்த சுந்தரர். தன் நண்பரான சிவபெருமானிடம் வேண்டுகோள் விடுக்க சிவன் தன் பூதகணங்கள் உதவியுடன் அந்த நெல் களஞ்சியத்தை திருவாரூர் திருவீது முழுவதும் நெல்லாகக் கொண்டு சேர்த்தார்-- திருவாரூரில் மாசிமாகத்தன்று விழா இன்றும் நடைபெறுகின்றது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27049267
All
27049267
Your IP: 3.145.94.251
2024-04-20 13:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg