ஊர்:திருக்கோட்டியூர்,கொன்றைவனம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீதிருத்தளிநாதர்
இறைவி:ஸ்ரீசிவகாமசுந்தரி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீயோக பைரவர். ஸ்ரீமுருகன் -வள்ளி தெய்வானையுடன். ஸ்ரீயோக நாரயாணப்பெருமாள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
முனிவர்கள் சிறிதும் அசையாமல் நிலையாக அமர்ந்து தவம் செய்ததால் அவர்கள் மீது மண் புற்று வளர்ந்தது-புற்றூர்-திருப்புற்றூர் மருவி திருப்பத்தூர். தளி- கற்கோவில். சிவன் கௌரிக்காக ஆடிய கௌரி தாண்டவத்தை தரிசிக்க ஸ்ரீமகாலட்சுமி இங்குவந்து தவம் மேற்கொள்ள காட்சி- லட்சுமி தாண்டவம்.நடராஜர் சன்னதி சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)