ஊர்:திருக்கோட்டியூர்.தி.தே-93 #
மூலவர்:ஸ்ரீஉரகமெல்லணையான்,பன்னகமருதுசாயி,ஷீராப்திநாதன்-புஜங்கசயனம்,
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீதிருமாமகள்நாச்சியார்-தாயார்,
உற்சவர்: ஸ்ரீசௌம்யநாராயணன்,பூதேவி,நீளாதேவி.
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணவிநாயகர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசக்கரத்தாழ்வார். ஸ்ரீயோகநரசிம்மர், ஸ்ரீகோளவீரநரசிம்மர், ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீவிச்வக்சேனர், ஸ்ரீநர்த்தன கன்னன், ஸ்ரீசந்தானகோபாலகிருஷ்ணன். ஸ்ரீசம்ஹராஅஞ்சநேயர். ஸ்ரீவடக்கு வாசல் செல்வி
5நிலை 85'உயர ராஜகோபுரம்.
மரம்: தீர்-தேவபுஷ்கரணி.
வி-அஷ்டாஙக.
தி.நே-0700-1230,1600-1830
#-27-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கடம்பரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட இரண்யாசுரன் கடம்பவனத்திற்கு வந்தால் தலை சுக்குநூறாகும் என சாபம். இரண்யாதிக்கம் செல்லாத கதம்பரிஷி ஆஸ்ரமத்தில் 3மூர்த்திகளுடன், தேவர்களும், ஸப்தரிஷிகளும் கூட்டம் கூட்டமாய் வந்ததால் திருக்கோஷ்டியூர். திருக்கு-பாவம்+ ஓட்டியூர். சங்கு கர்ணன் பிரகலாதனாகப் பிறக்க இரண்யவதம். ராமானுஜர் திருமந்திர உபதேசம் பெற்று மனித இனம் உய்யும் பொருட்டு உயர்ந்த கோபுரத்தில் நின்று மக்கள் அனைவருக்கும் உபதேசித்த தலம். 1.ஸமஸ்தாபனா- பள்ளிகொண்ட கோலம்- முதல் தளம், 2.ஸ்தாபனா- நின்றகோலம்-2ஆம் தளம், 3.அஸ்தாபனா- அமர்ந்த கோலம்- 3ஆம் தளம், 4.பரஸ்தாபனா-பல்வேறு கோலங்கள்- கீழ்நிலை நர்த்தன கிருஷ்ணன், 5.ப்ரதிஷ்டான-பஞ்சலோக மூர்த்திகள் வடிவமைப்புகள். ப்ரதிஷ்டான- கருவறை சௌமியநாராயணன் சுத்த வெள்ளி யாலானது. உத்ராயண- தட்சிணாயன வழிகள். ஸ்ரீராமானுஜர் நம்பிகளிடம் பெற்ற 8 எழுத்து திருமந்திரத்தை உலகம் உய்ய உபதேசித்த தலம்- எம்பெருமான் என அழைக்கப்பட்டார். 12ஆண்டு களுக்கு ஒருமுறை மகாமகக்கிணறு. கட்டணம் செலுத்தி விளக்கு பரிகாரம் வீட்டிற்கு கொண்டு சென்று 8எழுத்து மந்திரத்தை தினமும் உச்சரித்து ஓத நினைத்த காரியம் கைகூடும். ஆழ்வார்கள் மங்களாசாசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)