ஊர்:ஊத்துக்காடு,மூச்சுக்காடு,தேனுசுவாசபுரம்
மூலவர்: ஸ்ரீவேதநாராயணப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமகாலட்சுமித்தாயார்
உற்சவர்: ஸ்ரீ:காளிங்கநர்த்தனபெருமாள்-ருக்மணி,சத்யபாமா
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சமுகஆஞ்சநேயர்
மரம்:
தீர்-குளம்
தி.நே-0700-1200,1700-2000
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர் பரிகாரத்தலம். நாகதோஷம் தீர்க்கும் நர்த்தன கோபாலன். வெங்கடகவி பிறந்த தலம். பஞ்சத்தால் வறட்சி ஏற்பட நாரதர் பிரார்த்தனையால் ஊற்று பொங்கி குளமாக அதில் காளிங்க நர்த்தன லீலையை கிருஷ்னர் காட்டினார்- ஊத்துக்காடு. காமதேனுவின் நந்தினி, பட்டி கன்றுகள் மூர்ச்சித்த போது கிருஷ்னனின் அனுகிரகத்தால் இயல்பாக சுவாசம் ஏற்பட்டதால்-தேனுவாசபுரம்,மூச்சுக்காடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)