ஊர்:திருமங்கலம்
இறைவன்:சொக்கநாதர்,சுந்தரேசுவரர்
இறைவி:மீனாட்சி.
பிறசன்னதிகள்: விநாயகர், மங்கள தட்சிணாமூர்த்தி. துர்க்கா, சனீஸ்வரன்
தீர்-ஆகாயகங்கை-கிணறு.
மரம்-வில்வம்.
2காலபூஜை
தி.நே-06-12,16-20
எமனின் பயத்தை உயிர்களுக்கு போக்கி வல்லமையும் தீர்க்க ஆயுளும் அளிக்கும் வரப்பிரசாதி அன்னை- மீனாட்சி தென் திசை நோக்கி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)