ஊர்: திருவல்லிக்கேணி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவேட்டீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசெண்பகாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீஅதிகார நந்தி, ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீஆறுமுகன், சோமாஸ்கந்தர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர்-சிவமி,
ஐந்து நிலை ராஜ கோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே.0700-1200,1600-2000
மார்ச் 17 லிருந்து 23வரை சூரிய ஒளி. பருமாளாஇ திருமணம் புரியவேண்டி இலக்குமி இங்கு தவம்-திருவேட்டகம்.சித்திரை பிரமோற்சவம். தினமும் ஸ்படிக லிங்க பூஜை சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)