ஊர்: திருமெய்யம் #:
மூலவர்:
இறைவன்: சத்யகிரீசுவரர் லிங்கத்திருமேனி.
இறைவி: வேனுவனேசுவரி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: பானுஉமாபதீசுவரர், ராஜராஜேசுவரி. கஜலட்சுமி , முருகன் நிலை ராஜகோபுரம்.
மரம்:
தீர்: தெப்பக்குளம். தி.நே-0700-1200,1600-1800
#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
குடவரைக்கோயில். விநாயகர் பின்புறம் ஆவுடையார் வடிவில் தெப்பக்குளம். பானு உமாபதீஸ்வரர் எதிரே கொடிமரம், பலைபீடம், நந்தி, ராஜராஜேஸ்வரி, பைரவர் சன்னதிகள் கீழைக் கோவில்கள். இதற்கு சற்று உயரே வேணுவனேஸ்வரி. வேனு -மூங்கில்- வேனு வனத்தில் சுயம்பு அம்பாள். அடுத்து குகைக்கோயிலில் மூலவர் சன்னதி- சத்தியகிரீஸ்வரர். கருவரை வாயிலில் துவாரபாலகர்கள் அற்புத கலையம்ச சிற்பங்கள்.எதிரில் நந்தி. சிவ-விஷ்னு கோயில் இடைசுவரின் ஒருபகுதி பிரமணடமான லிங்கோத்பவர் சிவலிங்கம் எதிரில் புடைப்பு சிற்பமாக-சிறப்பு. ஆடி, சித்திரை திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)