ஊர்:திருமெய்யம்.தி.தே-95 # திருமயம்,சத்யசேத்திரம்,சத்யகிரி,சத்யபுரம்
மூலவர்:1 ஸ்ரீஸத்யகிரிநாதன்,ஸத்தியமூர்த்தி நின்றகோலம், 2.குடவரைக்கோயில்-ஸ்ரீரங்கநாதர்அனந்தசயனம்.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஉஜ்ஜீவனத்தாயார், ஸ்ரீஉய்யவந்தநாச்சியார் உற்சவர்: ஸ்ரீ:மெய்யப்பன்,ராஜகோபாலன்
பிறசன்னதிகள்: ஸ்ரீவிஸ்வக்ஸேனர், ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஆழ்வார்கள்,ஸ்ரீ ஆண்டாள்-6', ஸ்ரீசக்ரத்தாழ்வார்-6' ஸ்ரீலட்சுமிநரசிம்மர்-6' ஸ்ரீகிருஷ்ணர்,
தீர்-கதம்பபுஷ்கரணி,ஸத்யபுஷ்கரணி.
மரம்-அரச-அஸ்வத்தம்.
தி.நே-0600-1100,1500-2000
#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04322-221084
தன்னிடமுள்ள தீயகுணங்கள்மாறி ஸ்த்வகுணம் வேண்டி ஆதிஷேடன் தவம். சந்திரன், அனந்தன், ஸத்தியதவர் தவம். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த படியாக ஆதிரங்கம். சந்திரன், ஆதிசேஷன், சத்தியமுனி, புரூரவசு வழிபட்டது. நீண்ட பிரமாண்டமான சயன திருமேனி. சுவரில் பிரம்மா, முனிவர்கள், கருடாழ்வார் நி.கோலம். மகாலட்சுமி மார்பில். சித்ரகுப்தர், பூதேவி.பானக நெய்வேத்தியம்-லட்சுமி நரசிம்மருக்கு கேட்ட நல்லவை நடக்கும் அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)