ஊர்:நெடுங்குடி.கைலாசபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாயநாதர்
இறைவி: ஸ்ரீபிரசன்னநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாசிநாதர்,2லிங்கங்கள்ஒரேஇடத்தில்
மரம்:
தீர்-சர்ப்ப,பாம்பாறு.
தி.நே-0700-1200,1700-2000
-
400' உயர மண்மலை. நாகதோஷ நிவர்த்தி-சர்ப்ப தீர்த்தம். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பத்ம பீடத்தில் தியானம். காசி, கயிலை தரிசனத்திற்கு இனையானது. ஆடிப்பூரம்- தேர் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)