ஊர்:திருமயிலாடி+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுந்தரேசுவரர்(சு)
இறைவி: ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீபிருகன் நாயகி 2சன்னதிகள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீகுமாரவிநாயகர், ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீபத்மாசன தட்சிணாமூர்த்தி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீசனிபகவான்,
5நிலைராஜகோபுரம்-பிரகாரம்.
மரம்: விலவம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தம்மில் யார் அழகு என்ற விவாதத்தில் கோபமுற்ற சிவன் மறைய பெருமானைக் காணாது தவித்த உமா தவறு செய்துவிட்டதற்காக வருந்தி சிவனை வரவழைக்க கண்ணுவாச்சிபுரம் என்ற தலத்தில் பார்வதி மயிலுருவம் கொண்டு பூஜித்த தலம். சிவன் காட்சி. மயிலுருவம் கொண்டு ஆடியதால் மயிலாடி. திருமகள் வழிபட்டது. கண்வமுனி தவம் செய்ததால் கண்ணுவாச்சிபுரம். சூரபதுமனாகிய ஆணவ மயில் முருகனின் பாதரட்சையாக தன் முகத்தை வைத்திருப்பது- பஞ்சலோகசிலை சிறப்பு. பத்மாசூரனுக்காக வேள்வியிலிருந்து தோன்றிய ஜுரதேவதையை முருகன் வேண்டுகோளுக்கிணங்கி சீதளாதேவி சண்டையிட்டு வென்று ஜீரதேவதையை முருகனிடம் ஒப்படைத்தாள். இந்திரன் முருகனை தவக்கோலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)