ஊர்:திருக்குருகாவூர்.தி.த-67+அ-35.திருக்கடாவூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுவேதரிஷபேஸ்வரர், ஸ்ரீவெள்ளடைஈஸ்வரர், ஸ்ரீவெள்ளடைநாதர், ஸ்ரீவெள்விடைநாதர்
இறைவி: ஸ்ரீநீலோத்பவவிசாலாட்சி, ஸ்ரீகாவியங்கண்ணி.- 4கரங்கள்
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீகருக மாணிக்கப் பெருமாள், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதுர்வாசர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீஐயனார், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீமாவடி விநாயகர், ஸ்ரீசிவலோகநாதர், ஸ்ரீபூலோகநாதர். ஸ்ரீதுர்க்கை
முகப்பு வாயில்.
தீர்-பால்கிணறு.
மரம்-வில்வம்.
4காலவழிபாடு.
தி.நே-0600-0900,1700-1930
தைபூசம்-பஞ்சமூர்த்தி புறப்பாடு.
தை அமாவாசை இறைவன் இறைவி தீர்த்தம் கொடுக்க வந்தபோது - நீர் வெண்மை நிறமாகிறது-பால்கிணறு.
தன்னை வழிபட வரும் சுந்தரருக்கும் அவர்தம் அடியார்க்கும் வரும்வழியில் பந்தல் அமைத்து பொதி உணவும், நீரும் தந்த அற்புத தலம்-கட்டமுது தந்த விழா சித்திரை பௌர்ணமி. அமுதூட்டிய வரிசைபற்று-இடமணல்-1.5 கி.மீ.தூரம்.
குலோத்துங்க சோழன், இராஜேந்திர சோழன், இராஜதி ராஜ தேவன் திருப்பணி
சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)