ஊர்:தென்திருமுல்லைவாயில்,திருமுல்லைவாசல்.தி.த-61
மூலவர்:
இறைவன்: ஸ்ரீயூதிகாபரமேஸ்வரர், ஸ்ரீமுல்லைவனேஸ்வரர், ஸ்ரீமுல்லைவனநாதர்
இறைவி: ஸ்ரீசத்யானந்தசௌந்தரி, ஸ்ரீஅணிகண்டகோதையம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்- வள்ளி தெய்வானை
முகப்பு வாயில்.
தீர்- சந்திரபுஷ்கரணி, பிரம்ம
மரம்-முல்லை.
தி.நே-0600-1200,1600-1900
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
முதலாம் கிள்ளிவளவன் வேட்டைக்குச் செல்கையில் சோழன் குதிரையின் கால்களில் முல்லைக் கொடி சுற்ற மன்னன் கொடிகளை வெட்ட ரத்தம் கண்டு கிடைத்த லிங்கம்- 2 வெட்டுத்தழும்புகள். மன்னன் ஈசனையே வெட்டிவிட்டோமே என கழுத்தை அறுக்க முயல ரிஷபாரூடராய் காட்சி- பிரம கத்தி தோஷம் நீங்கியது.முல்லைவனத்தில் தோன்றியதால்- முல்லைவனநாதர். வழிபடுவதில் எந்தவித குற்றமுமில்லை- மாசில்லாமணீஸ்வரர். யூதிகா-குற்றமற்ற பரமேஸ்வரர். கிள்ளிவளவன் வெப்பநோய் தீர்த்த சந்திரதீர்த்தம். வாமதேவன் தன் தந்தையின் அஸ்தியை புண்ணிய தீர்த்தங்களில் கரைத்து இங்கு வந்து கரைக்கும்போது பிரம்மா என அசரீரி கேட்க அன்றுமுதல் பிரம்ம தீர்த்தமானது. பித்ரு தர்ப்பணம் தீர்த்தக் கரையில் செய்யலாம். கார்க்கோடன், இந்திரன் வழிபட்டது. அம்பிகை 5எழுத்து பஞ்சாட்சர மந்திரத்தை பொருளோடு கற்க சிவன் குருவாகவும் அம்மை சத்தியானந்த சவுந்திரியாக சிஷ்யையாகவும் இருந்ததால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. மாசிமகம் பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)