ஊர்:திருசெம்பொன்செய்கோவில்#தி.தே-31(திருநாங்கூர்கிழக்குவீதி):
மூலவர்:ஸ்ரீ:பேரருளாளப்பெருமாள்,நின்றகோலம்.செம்பொன்ரங்கர்-ஸ்ரீதேவி,பூதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅல்லிமாமலர்நாச்சியார்தனிசன்னதி.
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்-சத்யோதபீடம்-ஸ்ரீபேரருளபெருமாள்,
மரம்: தீர்-ஹேமபுஷ்கரணி,கனக.
வி-கனக.
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
இராவண சம்ஹாரத்திற்குப்பின் தருடநேத்திரர் கூறியபடிஇராமர் தங்கபசு செய்து4நாள் கழித்து அந்தணருக்கு தாணம்-அவர் அதைக்கொண்டு கோவில்-செம்பொன்செய்கோவில். 11பெருமான் களில்- உறையூரின் அழகியமணவாளப்பெருமாள். திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்தருளள். சத்யோஜபீடம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)