ஊர்:திருவெள்ளக்குளம்#தி.தே-38அண்ணன்கோவில்.
மூலவர்:ஸ்ரீஅண்ணன்பெருமாள்நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅலர்மேல்மங்கை,ஸ்ரீ:குமுதவல்லித்தாயார்தனிசன்னதி
உற்சவர்:ஸ்ரீனிவாசப்பெருமாள்- ஸ்ரீபத்மாவதித்தாயார்,ஸ்ரீபூவார்திருமகள்.
பிறசன்னதிகள்: ஸ்ரீயோகநாதர்-வாமதேவபீடம்- ஸ்ரீஅண்ணன்பெருமாள்,
மரம்:
தீர்-ஸ்வேதபுஷ்கரணி.
வி-தத்வத்யோதக.
தி.நே-0700-1100, 1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
11பெருமான்களில்-திருமலைஸ்ரீனிவாசன் அலர் மேல்மங்கைத் தாயாருடன் காட்சி சிறப்பு. திருப்பதி வேண்டுதல் இங்கு செலுத்தலாம்-தென் திருப்பதி. சுவேதம்- வெண்மை. வெள்ளை நிறநீர்- திரு வெள்ளக்குளம். மரண கண்டத்திலிருந்து மீள சுவேதன் தவம்-விஷ்னு காட்சி. மக்கட்பேறு, ஆயுள் விருத்தி, திருமணம் ஆகிய பிரார்த்தனை தலம். திருநாங்கூர் கருட சேவைக்கு எழுந்தருளள். வாமதேவபீடம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)