ஊர்:திருநறையூர்.பிரம்மபுரம்#
மூலவர்:
இறைவன்:ஸ்ரீராமநாதசுவாமி
இறைவி: ஸ்ரீபர்வதபத்தினி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆனந்த கணபதி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீஹனுமந்தஸி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீமேதாதட்சினாமூர்த்தி, ஸ்ரீமங்கள சனீஸ்வரன், ஸ்ரீசூரியன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1100,1700-2000
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
சனிபகவான் தன் 2மனைவிகள் மந்தாதேவி, ஜேஷ்டதேவி 2மகன்கள் குளிகன், மாந்தியுடன் கொழுவீற்றிருக்கும் தலம். தனிசன்னதி. பலிபீடம், கொடிமரம் உண்டு. சூரியன் தன்2மனைவி களுடன். தசரதமன்னன் தன் நோய் குணமாக தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு தவம். குடும்பத்துடன் இருக்கும் இந்த குடும்ப சனியை வழிபட்டால் குடும்ப மகிழ்ச்சி பெருகும். மாந்தி தோஷம் உள்ளவர்கள் நிவாரணம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)