ஊர்:திருநறையூர்#
மூலவர்:ஸ்ரீஆகாசமாரியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0800-2000
.
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தலப்பெருமைகாண சமயபுரத்தாள் புலம்பெயர்ந்து எழுந்தருளிய தலம்.
வரலாறு: 650 ஆண்டுகளுக்கு முன் சமயபுரத்தில் முகாமிட்டிருந்த வளையல் வியாபாரிகள் தரிசனம் முடிந்து அங்கேயே தங்கி உறங்க ஆரம்பித்தபோது கனவில் ஓர் கன்னிப்பென் வந்து வளையல்போடச் சொல்ல வியாபாரி ஒவ்வொரு வளையலாக போட அது உடைந்து போக கனவு கலைந்தது. காலையில் எழுந்து பார்த்தபோது அத்தனை வியாபரிகளுக்கும் முத்து அம்மை போட்டிருந்தது. வாசலில் குருக்கள் தட்டுடன் காத்திருந்தவர் இரவில் என் கனவில் அம்மன் வந்து உங்களுடன் விளையாடியதாகவும் அதனால் உங்கள் வளையல்கள் உடைந்து போய்விட்டதால் அதற்கு ஈடாக அம்மன் தன் நகைகளை உங்களிடம் கொடுக்கச் சொல்லி விபூதி பிரசாதத்துடன் தர அதை பூசியவுடன் முத்துக்கள் மறைய அம்மன் கோபுரம் நோக்கி வழிபட்ட வியாபாரிகளுக்கு காட்சி. அப்போது அவர்கள் தங்கள் ஊரான திருநாறையூரில் வந்து அருள் புரிய வேண்டினர்.
வயதாகிவிட்டதால் மீண்டும் சமயபுரம் வந்து தரிசனம் செய்ய முடியாது, நீ எங்கள் ஊருக்கு வா என்ற வளையல் வியாபாரின் கோரிக்கையை ஏற்று வைகாசி- அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக் கிழமையிலிருந்து 10 நாள் திருநறையூரில் தங்குவதாக அருள். ஆகாயத்தில் வந்து ஆசி வழங்கியதால்- ஆகாசமாரியம்மன். மற்ற நாட்களில் அகல் விளக்கில் சுடராக காட்சி. இந்த தீபத்திற்கே தினமும் வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)