ஊர்:திருச்சேறை#தி.தே-15
மூலவர்: ஸ்ரீஸாரநாதன்-நின்றகோலம்
இறைவன்: இறைவி: தாயார்:ஸ்ரீஸாரநாயகி,ஸாரநாச்சியார்.
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீ யோகநரசிம்மர், ஸ்ரீகண்ணன்,ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான். ஸ்ரீமத் ராமானுஜர்
ஏழுநிலை கிழக்கு ராஜகோபுரம்-90'உயரம்
தீர்-ஸாரபுஷ்கரணி
வி-ஸார.
தேர்திருவிழா.
தி.நே-0700-1130,1700-2000
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி:-0435-2468001
மார்கண்டமகரிஷி முக்தியடைந்த தலம்.
பிரளயத்தின் போது வேதங்களை காக்க பிரம்மன் இங்கு மண் எடுத்து குடம் செய்த தலம்.
கங்கையைவிட தான்பெருமை பெற்றவள் என்ற வரத்திற்காக தவமிருந்த காவிரிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, ஸாரநாயகி- 5 நாயகிகள் புடைசூழ சங்கு சக்ர தாரியாக காட்சியளித்து அருள்.
108ல் இங்கு மட்டும்தான். ஸாரஷேத்திரம்
குளக்கரையில்-காவிரியம்மன், மேற்கில்-ஆஞ்சநேயர் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)