ஊர்: காமரசவல்லி,கார்கோடீஸ்வரம்,ரதிவரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசௌந்தரேஸ்வரர், ஸ்ரீகார்கோடீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபாலாம்பிகா
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ரதிதேவி
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
பாண்டவ வம்சத்து பரீட்சித்து சாபம் ஒன்றினால் பாம்பு கடித்து இறக்க அவர் மகன் ஜனமேஜயன் பூமியில் உள்ள அனைத்து பாம்புகளும் இறக்க யாகம் வளர்த்தான். கார்கோடன் ஈசனை வழிபட்டு யாகத்திலிருந்து தப்பிய தலம். ஈசன் கார்கோடனை தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.அன்று முதல் சௌந்தரேஸ்வரராக இருந்த ஈசன் கார்கோடேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். தன் கணவன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டதால் ரதிதேவி தனக்கு மாங்கல்ய பிச்சை வேண்டி தவமிருந்த தலம்.-அதனால் ரதிவரம் என்றழைக்கப்பட்டது. மாசி பௌர்ணமி-காமன் பண்டிகை. கார்கோடனை உயிர்பித்தது கடக லக்னம் கடக ராசி ஆதலால் கடக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)