ஊர்:திருக்கானூர்.தி.த-110.மணல்மேடு.கொள்ளிடக்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசெம்மேனிநாதர், ஸ்ரீகரும்பேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவலோகநாயகி. ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் -வள்ளி,தெய்வானை, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீநாகர், ஸ்ரீஅய்யனார்
3நிலைராஜகோபுரம்,
ஒருகாலபூஜை
தீர்-கொள்ளிடம்,பரசுராமர்.
மரம்-வில்வம்
தி.நே-0700-1200,1700-2000
1924-ல் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்தபோது மணலால் மூடியது. பல காலத்திற்க்குப்பின் மூலவர் இருந்த இடத்தில் ஒரு கரும்பு முளைத்திருக்க முயன்று தோண்டி கண்டுபிடிக்கப்பட்டது.- கரும்பேஸ்வரர். அக்னி வழிபட்டது. தவம் புரிந்த அம்பிகைக்கு அக்னி பிழம்பாக காட்சி-செம்மேனிநாதர். மணல் பகுதி-வெய்யிலில்லா நேரம் நடப்பது நன்று. தற்போது கோவில்வரை தர்ச்சாலை. குருக்கள் விஷ்ணம் பேட்டையில்- ஏப்ரல் 2,3,4 தேதிகளில் சூரியஒளி- பாஸ்கரத்தலம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அம்பிகை சாளக்கிராமத் திருமேனி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)