ஊர்:திருப்பாச்சேத்தி,லட்சுமிபுரம், பாரிஜாதவனம், உன்னதபுரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருநோக்கியஅழகியநாதர்(சு), ஸ்ரீவன்மீகநாதர், ஸ்ரீபாரிஜாதவனாதீசர், ஸ்ரீசக்ரவர்த்தீஸ்வரர், ஸ்ரீலட்சுமிவரத சுந்தரேஸ்வரர்
இறைவிப்: ஸ்ரீபூங்குழலி, ஸ்ரீஞானப்பூங்கோதை, ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை, ஸ்ரீசௌந்திரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீசுப்பிரமணி- வள்ளி,தெய்வானை, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீமகாலட்சுமி-ஸ்ரீவரதராஜர்- ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபதஞ்சலி, ஸ்ரீவியாக்ரபாதர். ஸ்ரீநாகர்கள்
மரம்:பாரிஜாதம்:
தீர்:லட்சுமி
தி.நே-0800-1200,1700-2000
சம்பந்தர்-சமணர் புனல்வாதம், அனல்வாதம்- சம்பந்தர் ஏடுகள் வெள்ளத்தில் எதிர்த்துசெல்ல சமணர்கள் ஏடுகள் ஆற்றில் அடித்து சென்று கரை ஒதுங்கிய தலம். ஜலந்திரன் மனைவி தீக்கிரையாக-பிருந்தைமீது ஆசைபட்டதிருமால் சாம்பலில் கலக்க திருமகள் ஈசனை வழிபட சிவன் சில விதைகளைத் தந்து சாம்பலின்மேல் தூவச் சொல்ல அதிலிருந்து திருமால் (துளசியாக) கணவனை திரும்பப் பெற்றாள். சாம்பலில் முளைத்த துளசியால் சிவனை அர்சித்து மீதியை மாலையாக அணிந்து கொண்டார் திருமால். திங்கள் சிவனுக்கு துளசியால் அர்ச்சனை. உச்சிகாலம்-2மரகத லிங்கங்களுக்கு பூஜை-- ஏழரைச்சனி, கண்டகச்சனி, அஷ்டமத்துச்சனி போன்ற எட்டு வகையான சனிதோஷங்களும் நிவர்த்தி. இறையருள்+வளம் நிறைந்தபகுதி -திருப்பாசேத்தி, லட்சுமி வழிபட்டதால் லட்சுமிபுரம், பவலமலிகை காடு- பாரிஜாதவனம், துர்வாசமுனி, நளன்- கலிதோழம் நீங்க வழிபட்டது- உன்னதபுரி. கஷ்ட நிவாரண பைரவர் 2நாய் வாகனத்துடன் அபூர்வ பைரவர்- அஷ்டமிபூஜை. நளன் பூஜித்தது-தம்பதியர் ஒற்றுமைக்கு பிரார்த்தனை. சித்திரை, ஆடி திருவிழா. கும்பாபிஷேகம்-30/06/2004
வரை படம்: விரிவாக்கு(enlarge)