ஊர்:திருப்பூவனம்.தி.த-255,திருபுவனம்.(கோட்டை),புஷ்பவனகாசி,பாஸ்கரபுரம், பிதுர்மோஷபுரம்,லட்சுமிபுரம்,பிரம்புரம்,ரசவாதபுரம். வைகை தென்கரை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்,பூவணநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி,மின்னனையாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராசர்
தீர்-ஐந்துதிருக்குளங்கள். வைகை,சந்திர, மணிகர்ணிகை, லட்சுமி
மரம்-பலா.
தி.நே-0700-1200,1700-2000
#\#06052022-குருஸ்ரீ பகோரா பயனித்தது(2)
ஊரின் 4 பகுதிகளில் கோட்டையில் கோயில். பொன்னனையாள் என்ற நடன மாதுக்காக இரசவாதம் செய்து பொன்கொடுக்க அதனால் லிங்கம் செய்து ஆசையுடன் திருமேனியைக் கிள்ளி முத்தமிட்ட அடையாளாம் லிங்கத்தின் மேல். உமை வளர்த்த பாரிஜாத மரத்தடியில் தோன்றியது. குலசேகர பாண்டியன், பிரமன், சூரியன், திரணாசனன், துன்மனன், தருமஞ்சன், உத்பலாங்கி, நளன், திருமால் வழிபாடு. சம்பந்தர் தரிசனம் செய்ய நந்தி விலகியிற்று. தர்மயக்ஞன் தந்தையின் அஸ்தியை கொண்டு வரும்போது மலர்களாக மாறியது- வைகையாறு உத்ரவாகினியாக-இறந்தோரின் எலும்புகள் இங்கு புதைப்பதால் நற்கதி. காசிக்கு இனையானது. பங்குனி பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். ஆடி, பங்குனி ஐப்பசி திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)