ஊர்:திருலோக்கி.திருலோகசுந்தரம்.திருலோகி
மூலவர்:ஹீராப்திசயனநாராயணப்பெருமாள்-சயனகோலம். ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்: இறைவி: தாயார்: ஷீரநாயகித்தாயார்,ரங்கநாயகித்தாயார்
பிறசன்னதிகள்:தென்முகவிஷ்னுதுர்க்கை.வரதராஜப்பெருமாள். ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், யோகநரசிம்மர்,ஸ்ரீமகாலட்சுமி, 12ஆழ்வார்கள்,
தீர்-லட்சுமிபுஷ்கரணி(ஷீர,பாற்கடல்)
மரம்-வில்வம்
தி.நே-0600-0800,1700-1900
தொலைபேசி-9443714384
பரந்தாமனின் மார்பில் நித்ய வாசம்செய்ய விரும்பி ஈசனை தன்னுயிர் திரட்சியாக விளங்கும் பிராணனை கொண்டு வழிபட அது இடகலை, பிங்கலை, சுமுனை என 3ஆக ஈசனை அடைந்தது. துளிர்த்த மரத்தில் 3இலைகளாக வில்வம் உருவானது. ஈசனை தரிசிக்க வந்த பரந்தாமன் திருமகளை தம்மார்பில் பிரியா வண்ணம் சேர்த்துக் கொண்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)