ஊர்:காட்டூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஉத்ரவைத்தியநாதர்
இறைவி: ஸ்ரீபாலம்பிகை,தையல்நாயகி.:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீகாசிவிஸ்வநாதர்.ஸ்ரீமுருகன்,ஸ்ரீகஜலட்சுமி,ஸ்ரீபைரவர்,ஸ்ரீஅங்காரகன்
5நிலை ராஜகோபுரம்
மரம்-வேம்பு,பனை
தீர் - அகத்திய தீர்த்தம்
தி.நே-0600-1100,1630-2000
ஈசன் அகத்தியருக்கு தன் தீர்த்தம் காட்டிய தலம்-காட்டூர். வைகாசி விசாகம்- திருப்போரூர் முருகன் சீர் வரிசைகளுடன் இங்குவந்து தந்தையைக் கண்டு ஆசிபெற்று செல்கிறார். நீண்டநாள் உடல்நலம் பாதித்தவர்கள் நலம்பெற வழிபாடு
தலபுராணம். யாத்திரை செல்லும் வழியில் காடுகள் நிறைந்து பசுமையாக இருந்த இந்த ஊரில் சில காலம் தங்கி சிவபூஜை செய்து வந்தார். அப்போது இறைவன் தோன்றி நான் சுயம்புவாக தோன்றுவேன் நீ உன் பெயரால் குளம் வெட்டி அந்த நீரால் அபிஷேகம் செய்து அதை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடு பிணி நீங்கும் என அருளினார். பின் மக்களின் விருப்பிற்காக கல்யாண காட்சியளித்துள்ளார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)