ஊர்:திருவிடந்தை#பா9/9,தி.தே-62.திருவிடவெந்தை.வராகபுரி.நித்யகல்யாணபுரி,ஸ்ரீபுரி. அசுரகுலகாலநல்லூர்.
மூலவர்: 1.லட்சுமிவராஹப்பெருமாள்-நின்றகோலம்-2.நித்யகல்யாணபெருமாள் இறைவன்:
இறைவி:
தாயார்:1.கோமளவல்லிநாச்சியார்.2.அகிலவல்லிநாச்சியார் உற்சவர் பிறசன்னதிகள்:
தீர்-வராஹ,கல்யாண
மரம்-புன்னை,ஆனை
வி-கல்யாண
தி.நே.0600-1200,1500-2000.
#26062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-044-27472235
சொர்க்கம் செல்ல நினைத்த குனிரிஷியின் மகளை மணம் மகாதவர்கள் செல்ல முடியாது என நாரதர் சொன்னதால் காலவரிஷியை மணந்து பிறந்த 360 கன்னிகைகளை தினம் ஒருவராக பெருமாள் மணந்து கடைசியில் 360-ஐ ஒரே பெண்ணாக இடப்பக்கம்-வராஹ மூர்த்தியாக காட்சி.நித்ய கல்யாணபெருமாள்.
திரு+ இட +எந்தை. சென்னை-9பாலாஜி-9.
வராஹசேத்திரம்
திருமணம் மகாதவர்கள் மாலையணிந்து 9முறை வலம் வந்து வழிபட்டு திருமணத்திற்க்கு பின் துனையுடன் வந்து வழிபாடு.
அரக்கர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு அவர்களை கொன்றபாவம் தீர பலி தவமிருந்து மேட்சம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)