ஊர்:திருப்புனவாயில்#தி.த-251+மு. திருப்புனவாசல், விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம்.
இறைவன்:ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர், ஸ்ரீபழம்பதிநாதர், ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி,ஸ்ரீபெரியநாயகி-தனிசன்னதி.
பிறசன்னதிகள்:குடவரைக்காளி.சதுர்முகலிங்கம்.5விநாயகர்கள்.ஆகண்டலவிநாயகர்.தட்சிணாமூர்த்தி-முயலகன்மீதுவலதுகால், இடதுகால்தரைமீது. லிங்கோத்பவருக்குபதில்திருமால். முருகன்ஒருமுகம்-4கரங்கள்,
5நி.65'ராஜகோபுரம்+கி,மே.கோபுரம்
தீர்-பிரம்ம, இந்திர, சக்ர, சூரிய, சந்திர, இலக்குமி, பாம்பாறு, வருண, கல்யாண, சிவகங்கை.
மரம்-புன்னை,மகிழ,குருந்து,சதுரக்கள்ளி
அம்பாள்தேர்விழா.
4கால பூஜை.
தி.நே-0600-1200,1630-2000
#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தொலைபேசி:95971 35774, 98400 53289
ஒரு சதுர் யுகம் என்பது 4320000 ஆண்டுகள். கிருத, திரேதா, துவாபர, கலியுகம்- என 4 யுகச்சிறப்பு. பாண்டிய நாட்டு தலம் 14 இங்கிருப்பதாக 14 லிங்கங்கள். கிருதயுகம்- வஜ்ரவனம், இந்திரபுரி- சதுரக்கள்ளி மரம், திரோதயுகம்- பிரம்மபுரம்- குருந்தமரம், துவாபரயுகம்- விருத்தகாசி- மகிழமரம், கலியுகம்- பழம்பதி- புன்னைமரம். 4 தலமரங்களும் 4 வேதங்கள். வேதங்கள் வழி பட்டது. அம்பாள் எதிரில் குடவறையில் காளி- மிகவும் சக்தி. காளியை எதிரில் உள்ள கண்ணாடியில் தான் தரிசிக்க வேண்டும். தஞ்சையடுத்து பெரியலிங்கம். 33' சுற்றளவுசுவாமிக்கு 3முழம் துணியும் ஆவுடையாருக்கு 30முழம் துணியும் வேண்டும் என்பதை மூன்று முழம் ஒரு சுற்று முப்பது முழம் ஒரு சுற்று என்பர். பெரியஆவுடையார்-சுவாமி 9' x 8.5' திருமால், பிரமன், பார்வதி, எமன், இந்திரன், சூரியசந்திரர், ஐரவதம், வசிட்டர், 4வேதங்கள், அகத்தியர், சௌந்திர பாண்டியன் வழிபட்டது. பிரம்மா சிவ அபாவதம் செய்து படைப்புத் தொழிலை மறந்து வருந்தி அம்பிகையின் அறிவுரைப்படி தீர்த்தம் அமைத்து தவம்-பிரம்மபுரி. கௌதமர் சாபத்தால் அருவறுக்கும் உரு கொண்டு தேவகுருவின் அறிவுறைப்படி லிங்கபூஜை. ஈசன் அவனது 1000 குறைகளை கண்களாக மாற்ற- கண்கொடுத்த தலம். அவனுக்காக கங்கையை பெருகச் செய்து குளம்-சிவகங்கா. இரண்டாம் ஜாம பூஜை இந்திரானல் செய்யப்படுகின்றது- இந்திரபூஜை. ஆகண்டலன் என்பது இந்திரன் பெயர்- அவன் வழிபட்டது ஆகண்டலவிநாயகர். வாசுகி வயதான காலத்தில் இங்கு ஈசனை வழிபட விரும்பி வழிகாட்டவேண்ட அது இருந்த இடத்திலிருந்து விருத்தகாசிவரை ஆறு ஒன்றைத் தோன்றச் செய்து அதில் மிதந்து வந்து வழிபாடு.- பாம்பாறு, சர்ப்பநதி. பாண்டிய நாடுத் தலங்களில் பழமையானது- பழம்பதிநாதர். அங்காரகன் ஒளியும் சக்தியும் குன்றி வழிபாடு. அங்காரக தோஷ பரிகாரத்தலம். நடராஜசபை-சிவஞானசபை எனச்சிறப்பு. கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தம். சுவாமி, அம்பாள் தனி கோவில்கள். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பாண்டிய மன்னர்கள் விக்கிரமன்,வீர பாண்டியன் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)