gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: ஆவுடையார்கோவில்-25.அறந்தாங்கி-37,மீமிசால்-
படம்: Sri Vruddhapureeswarar (Pazhampathinathar) temple_thirupunavasal
தகவல்கள்:

ஊர்:திருப்புனவாயில்#தி.த-251+மு. திருப்புனவாசல், விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம்.
இறைவன்:ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர், ஸ்ரீபழம்பதிநாதர், ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி,ஸ்ரீபெரியநாயகி-தனிசன்னதி.
பிறசன்னதிகள்:குடவரைக்காளி.சதுர்முகலிங்கம்.5விநாயகர்கள்.ஆகண்டலவிநாயகர்.தட்சிணாமூர்த்தி-முயலகன்மீதுவலதுகால், இடதுகால்தரைமீதுலிங்கோத்பவருக்குபதில்திருமால். முருகன்ஒருமுகம்-4கரங்கள்,
5நி.65'ராஜகோபுரம்+கி,மே.கோபுரம்
தீர்-பிரம்ம, இந்திர, சக்ர, சூரிய, சந்திர, இலக்குமி, பாம்பாறு, வருண, கல்யாண, சிவகங்கை.
மரம்-புன்னை,மகிழ,குருந்து,சதுரக்கள்ளி
அம்பாள்தேர்விழா.
4கால பூஜை.
தி.நே-0600-1200,1630-2000

சிறப்புகள்:

#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

தொலைபேசி:95971 35774, 98400 53289

ஒரு சதுர் யுகம் என்பது 4320000 ஆண்டுகள். கிருத, திரேதா, துவாபர, கலியுகம்- என 4 யுகச்சிறப்பு. பாண்டிய நாட்டு தலம் 14 இங்கிருப்பதாக 14 லிங்கங்கள். கிருதயுகம்- வஜ்ரவனம், இந்திரபுரி- சதுரக்கள்ளி மரம், திரோதயுகம்- பிரம்மபுரம்- குருந்தமரம், துவாபரயுகம்- விருத்தகாசி- மகிழமரம், கலியுகம்- பழம்பதி- புன்னைமரம். 4 தலமரங்களும் 4 வேதங்கள். வேதங்கள் வழி பட்டது. அம்பாள் எதிரில் குடவறையில் காளி- மிகவும் சக்தி. காளியை எதிரில் உள்ள கண்ணாடியில் தான் தரிசிக்க வேண்டும். தஞ்சையடுத்து பெரியலிங்கம்.  33' சுற்றளவுசுவாமிக்கு 3முழம் துணியும் ஆவுடையாருக்கு 30முழம் துணியும் வேண்டும் என்பதை மூன்று முழம் ஒரு சுற்று முப்பது முழம் ஒரு சுற்று என்பர். பெரியஆவுடையார்-சுவாமி 9' x 8.5' திருமால், பிரமன், பார்வதி, எமன்,  இந்திரன், சூரியசந்திரர், ஐரவதம், வசிட்டர், 4வேதங்கள், அகத்தியர், சௌந்திர பாண்டியன் வழிபட்டது. பிரம்மா சிவ அபாவதம் செய்து படைப்புத் தொழிலை மறந்து வருந்தி அம்பிகையின் அறிவுரைப்படி தீர்த்தம் அமைத்து தவம்-பிரம்மபுரி. கௌதமர் சாபத்தால் அருவறுக்கும்  உரு கொண்டு தேவகுருவின் அறிவுறைப்படி லிங்கபூஜை. ஈசன் அவனது 1000 குறைகளை கண்களாக மாற்ற- கண்கொடுத்த தலம்.  அவனுக்காக கங்கையை பெருகச் செய்து குளம்-சிவகங்கா. இரண்டாம் ஜாம பூஜை இந்திரானல் செய்யப்படுகின்றது- இந்திரபூஜை.  ஆகண்டலன் என்பது இந்திரன் பெயர்- அவன் வழிபட்டது ஆகண்டலவிநாயகர். வாசுகி வயதான காலத்தில் இங்கு ஈசனை வழிபட விரும்பி வழிகாட்டவேண்ட  அது இருந்த இடத்திலிருந்து விருத்தகாசிவரை ஆறு ஒன்றைத் தோன்றச் செய்து அதில் மிதந்து வந்து வழிபாடு.- பாம்பாறு, சர்ப்பநதி. பாண்டிய நாடுத் தலங்களில் பழமையானது- பழம்பதிநாதர். அங்காரகன் ஒளியும் சக்தியும் குன்றி வழிபாடு. அங்காரக தோஷ பரிகாரத்தலம்.  நடராஜசபை-சிவஞானசபை எனச்சிறப்பு. கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தம். சுவாமி, அம்பாள் தனி கோவில்கள். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பாண்டிய மன்னர்கள் விக்கிரமன்,வீர பாண்டியன் திருப்பணி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-8

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27069596
All
27069596
Your IP: 3.144.97.189
2024-04-24 09:55

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg