ஊர்:வயிரவன்பட்டி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஎண்குணதீசன்,ஸ்ரீவளரொளிநாதர்
இறைவி: ஸ்ரீவடிவுடையம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீவயிரவர். ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீ,விசாலாட்சி
5நிலைராஜகோபுரம்.
தீர்-வயிரவ.
மரம்-ஏரலஞ்சி.
தி.நே-0600-1200,1700-1930
நகரத்தார் உருவாக்கிய கோவில். அச்சம் பகை நீக்கி வெற்றிதர வழிபாடு.வளர்+ஒளி-வளர்ஒளி. பிரம்மன், திருமால், இந்திரன் வழிபாடு. மார்த்தாண்ட சொர்ண பைரவர் சிறப்பு-கார்த்திகை அஷ்டமி. ஒரேகல்லில் குடைந்து எடுத்த சண்டிகேஸ்வரர் + மலைப்பள்ளம் சிறப்பு. சூரிய, குரு தோஷம் நீங்கும். கண்டேன் சீதையை என அனுமன் கூரிய காலம் சனிக்கிழமை உச்சிக் காலம்- சனீஸ்வரரின் குரு பைரவர்- வழிபாடு சிறப்பு. ஏரலஞ்சி மரத்திலிருந்து உதிர்ந்த விதைகள் மரத்தில் ஒட்டிக் கொள்கின்றது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)