ஊர்:ஏனங்குடி #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவாலத்துறைநாதர், ஸ்ரீவடவாரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீதிருமகிழாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி,தெய்வானை, ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீநவகிரகங்கள் ஒரே நேர் வரிசையில், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவராஹப் பெருமாள், ஸ்ரீவராஹத்தாயார், ஸ்ரீபாண்டுரங்கப் பெருமாள், ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீநாரதர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசண்டிகேச்வரர் நின்றகோலம்
மரம்:
தீர்-வராக தீர்த்தம், தி.நே-0600-0900,1300-1400,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
700 ஆண்டுகள் பழமை
வராஹப் பெருமாள்,வராஹத்தாயார், மகரந்த மகரிஷி வழிபாடு, மகாலட்சுமி சிவபூஜை.
வராகத் தீர்த்தம் ஏற்படுத்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்து மகிழ மலர்களால் விஷ்ணு வழிபாடு. விஷ்ணு வழிபட வந்ததால் சண்டிகேஸ்வரர் எழுந்து நின்றபடி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)