ஊர்:இராமனதீச்சரம்.திருக்கண்ணபுரம்
மூலவர்:ஸ்ரீசௌரிராஜப் பெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பிருந்தையின் கற்பினால் சலந்திரனை சிவன் முற்றிலும் அழிக்க முடியாததால் தேவர்கள் வேண்ட திருமால் சலந்திரன் உருக்கொண்டு பிருந்தையுடன் கலக்க சிவன் சலந்தரனை முழுமையாக கொன்றார். இதையறிந்த பிருந்தை தீக் குளிக்க திருமால் பித்து பிடித்தவராய் அலைய பார்வதி கொடுத்த விதையை பிரம்மா நட்டு துளசியாக அதை தன்மேனியில் அணிந்துமையல் தீர்ந்து பெருமாள் பழயநிலையடைந்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)