ஊர்:ஆற்றூர்.மந்தாரவனம்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர், ஸ்ரீமந்தாரவனேசுவரர்.
இறைவி: ஸ்ரீகயற்கன்னியம்மை. ஸ்ரீஅஞ்சனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை,
மரம்:
தீர்-கைலாய,மண்டூக.
தி.நே-0900-1100,1700-2000
வரலாறு- சிவபக்தரின் மகளாகப் பிறந்த கயற்கன்னி அந்த ஊரில் குடிகொண்டுள்ள மந்தாரவன மகேசனைத்தான் மணந்து கொள்வேன் என்று உறுதியாக இருந்தாள். அவளின் உறுதியைக் கண்ட மகேசன் தைமாதம் ஓர் வெள்ளிக்கிழமை தேவர்கள் புடைசூழ வந்து கயற்கன்னியை திருமணம் செய்தார். கயற்கன்னி கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள அன்னை அபயாம்பிகை என்ற அஞ்சனாட்சியை வணங்கினாள். அன்று முதல் அபயாம்பிகைக்குரிய சிறப்புகள் அனைத்தும் கயற்கன்னி அம்மைக்கும் நடைபெற்றது. தவளை வழிபட்டது. இங்குள்ள குளத்தில் வசித்து வந்த தவளை சிவராத்திரியன்று பெய்த மழையால் குளத்தின் கரையில் இருந்த நாவல் மரத்தின் வேரின் அடியில் தஞ்சம் புக பசியுடன் அங்கிருந்த பாம்பு தவளையைக் கவ்வ தவளை அபயாம்பிகை அன்னையை பிரார்த்தனை செய்ய அன்னை பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க தவலை பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டு அந்த பாம்பையே ஆபரணமாக அனிந்தது. அத்தவளை சிவலோகபதவி அடைந்தது.
இந்த தீர்த்தத்தில் நீராடினால் மண்டுக தோஷம், காலசர்ப்ப தோஷம், ராகுதோஷம் நீங்கும்.பாம்பு தீண்டுவதில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)