ஊர்:திருவாளப்புத்தூர்,தி.த-83+மு.திருவாழ்கொளிப்புத்தூர்.வாளொளிப்புத்தூர்.அரதனபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமாணிக்கநாயனார்(சு), ஸ்ரீரத்னபுரீஸ்வரர்-
இறைவி: ஸ்ரீபிரமகுந்தளாம்பாள்,ஸ்ரீவண்டமர்பூங்குழலி.
தாயார்
உற்சவர்: ஸ்ரீவில்லேந்தியகோலம்.
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை. ஸ்ரீவாசுகி
மரம்:
முகப்புவாயில்.
தீர்-பிரம்ம,மரம்-வாகை. தண்ட-குமிழிக்குளம்
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
அர்சுனன், திருமால், வண்டு வழிபட்டது.
நீர் வேண்டி அர்சுனன் இறைவனிடம் வேண்ட இறைவன் ஒரு தண்டத்தை கொடுத்தார். அர்ச்சுனன் யாத்திரையின் போது முதியவரிடம் தன் வாளை தந்துவிட்டு சற்று தொலைவு சென்று நீர் பருகி வருவதற்க்குள் பெரியவரும் வாளும் மறைய மறைய இறைவனிடம் வேண்டி அருள்- வாள்- ஒளி- புற்றூர்.
திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு.
தன்னை உப்யோகித்து பாற்கடல் கடைந்ததால் உடல் நலிவுற்ற வாசுகி வழிபட்ட தலம்.சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
மகிஷனை வதைத்தபின் பிரம்மையுடன் இருந்த துர்க்கையை மாணிக்கவண்ணரே பிரமை நீங்க வைத்ததால் இங்கு சித்த பிரமை நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.