ஊர்: திருவாரூர்-சக்திபுரம்
மூலவர்: ஸ்ரீசீதளாதேவி, ஸ்ரீஆதிபராசக்தி, ஸ்ரீகமலாம்பாள்
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநாகலிங்க விநாயகர். ஸ்ரீஆஞ்சநேயர். ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீதொட்டியத்து சின்னான், ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீகருப்பாயி அம்மன், ஸ்ரீவீரன், ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீகாட்டேரி, ஸ்ரீஉத்தண்டராயன், ஸ்ரீகழுவுடையான் ஆகிய கிராமிஅய தெய்வங்கள்.
மரம்: வேம்பு, நாகலிங்கம்.
தீர்:
தி.நே-0800-2000
கோவிலுக்கு வெளியில் உள்ள வேம்புவின் இலையை கோவிலின் உள்ளே அம்மன் கருவரை எடுத்துச் சென்றால் இனிக்கும். கருவறையில் சீதளாதேவி அமர்ந்த நிலையில் பின்னால் பெரிய சகதி அம்மன் அமர்ந்த கோலத்தில். நவராத்திரி நெய்க்குள வழிபாடு சிறப்பு. காசு கட்டும் நேர்ச்சை வழிபாடு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)