ஊர்: திருவாரூர்-கீழவீதி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர்
இறைவி: ஸ்ரீமாணிக்கவல்லி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநவக்கிரக விநாயகர், ஸ்ரீமுருகன்
இரண்டுநிலை ராஜகோபுரம் மரம்: வில்வம்
தீர்: கமலாலய திருக்குளத்து நீர் பயன்பாட்டில்
தி.நே-1000-1330,17-2100
பிரம்மாவின் யாகத்தில் ஆகுதியாக நெய்யை அளவுமீறிக் குடித்தாதால் அக்னி தேவனுக்கு ஏற்பட்ட பாண்டுநோய் தீர வியாசமுனிவரின் ஆலோசனைப்படி கமலாலய திருக்குளத்தில் நீராடி கைலாசநாதரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)