ஊர்:திருவாரூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரகதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமாணிக்க நாச்சியார்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபரவைநாச்சியார்
மரம்:
தீர்:
ஒருகாலபூஜை தி.நே-மாலை-1800-2100
1000 ஆண்டுகல் பழமை. கைலாயத்தில் சிவனை தரிசித்த பிரமன் மனமேடையில் வேதமந்திரங்கள் ஓதியபடி இருந்ததால் அவரின் திருமணக் கோலத்தைப் பார்க்க ஆவல் தெரிவிக்க பூலோகத்தில் பராசாரரால் பூஜிக்கப்பட்ட ஆருர் தலத்தில் காட்சி கொடுப்பதாகக் கூற பிரம்மன் ஆரூர் வந்து காவிரியில் நீராடினார். அவர் கோவிலை அடைவதற்குள் முகூர்த்த நேரம் தாண்டி விடும் என்பதால் பிரமனை அசரீரியாய் அழைத்து வழியில் தனது மணக்கோலத்தைக் காட்டிய இடம். பிரம்மன் காவிரியில் நீராடி ஆலயத்தை நோக்கி வேகமாக வரும்போது தன்னை அவர் காணவேண்டும் என்பதற்காக நந்தி தேவரிடம் என்னை மறைக்காமல் இரு எனச் சொல்லியதால் நந்தி தலையை சாய்த்துக் கொண்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)