ஊர்:திருவாரூர்+சி,குமரக்கோட்டம்,செந்தில்வாழ்பதி
மூலவர்: ஸ்ரீகுமரசுப்ரமண்யர்.வள்ளி,தெய்வானை,யானைவாகனம்
இறைவன்:ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
2காலபூஜை தி.நே-0730-09,18-2030
குமரக்கோட்டம். தடைகள் அகலும். இந்திராதி தேவர்கள் பூஜித்தது. இந்திரன்பூஜை செய்து அருள்- ஐராவதம் வாகனம் முருகனுக்கு அளித்தல் சிறப்பு. முருகனுக்கு நெற்றிக்கண்ணுண்டு. எதிரிகள் தொல்லை, செவ்வாய் தோஷம் போக்கும், புத்திரப்பேறு அருளும் தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)