ஊர்: ஈசன்குடி,ஈச்சங்குடி,வைரவன்கோவில்
மூலவர்: ஸ்ரீபைரவர்-தெற்கு நோக்கி
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0930-1030,1630-1800
ஓம் எனும் பிராணவத்தின் உட்பொருளை முருகப் பெருமானிடம் உபதேசம் கேட்க சிவனும் தேவர்களும் கூட்டமாகச் சொல்லும்போது கூடவந்த பைரவரை சிவன் இத்தலத்திலிருந்து காவல் அருள்பாலிக்கும்படி கேட்டார். காசி பைரவரின் சக்திகள் அடங்கிய பைரவர் தெற்கில் மாயானம் நோக்கி அமர்ந்தார்-வைரவன்கோவில். பைரவரை ஸ்தாபித்து ஈசன் தங்கிய இடம் ஈசன்குடி-ஈச்சங்குடியானது. தேவர்களை நிறுத்திச் சென்ற ஊர் தேவன்குடி, கணபதியை இருக்கச்சொன்ன இடம் கணபதி அக்ரஹாரம்,திருமாலை கபிஸ்தலத்திலும், தேவியை உமையாள் புரத்திலும் நந்தியை நந்திமதகிலும், கங்கையை கங்காபுரத்திலும் இருக்க வைத்து தான்மட்டும் சுவாமிமலைக்குத் தனியாகச் சொன்று முருகன் உபதேசம் பெற்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)