ஊர்:திருபழனம்.தி.த-104+மு.கதலிவனம், கௌசிகாசிரமம், பிரயாணபுரி, பழனப்பதி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆபத்சகாயர், ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர், ஸ்ரீசுதாலிங்கமூர்த்தி, ஸ்ரீபிரயானேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி. ஸ்ரீசுந்தரநாயகி,
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை. ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீபைரவர். ஸ்ரீமகேசுவரர், ஸ்ரீசுகாசனர், ஸ்ரீகஜசம்ஹாரமூர்த்தி, ஸ்ரீகல்யாண சுந்தரர்,
3நிலைராஜகோபுரம்.
தீர்-மங்கள,
மரம்-வாழை. வில்வம்
2காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
1000 ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் ஆதித்தனால் கட்டப்பட்டது. பழனம்-வயல் சூழ்ந்த பகுதி. பாற்கடலைக் கடைந்தபோது தனக்கு கிடைத்த அமுதத்தை பத்திரமாக வைத்திருப்பதை அறிந்த அசுரர்கள் களவாடவர இறைவன் ஐயனார், காளி மூலம் அவர்களை விரட்டி அடித்து அமுதத்தை காப்பாற்ற அந்த அமுதத்தைக் கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார் கௌசிக முனிவர் -அமுதலிங்கேஸ்வரர்-திவ்ய லிங்கம்.. லட்சுமி இங்கு வழிபட்டு தந்து இருப்பிடம் சென்றதால்-பிரயாணபுரி-பிரயானேஸ்வரர். திருவையாற்று சப்தஸ்தானத்தலம்-1/7. சந்திரன் வழிபட்டது. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சேர, சோழ, பாண்டிய காலத்து 31 கல்வெட்டுக்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)