ஊர்:வடகுரங்காடுதுறை. தி.த-103 ஆடுதுறைபெருமாகோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதயாநிதீஸ்வரர், ஸ்ரீகுலைவணங்கீசர், ஸ்ரீவாலிநாதர், ஸ்ரீசிட்டிலிங்கநாதர், ஸ்ரீசித்தலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஜடாமகுடேஸ்வரி, ஸ்ரீஅழகுசடைமுடியம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசுப்ரமண்யர்- வள்ளி தெய்வானை, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை.
5நிலைராஜகோபுரம்.
மரம்-தென்னை.
தீர்:
4காலவழிபாடு. தி.நே-0700-1200,1700-2000
வடகுரங்காடுதுறை ஈசனை தரிசிக்க கணவனுடன் வந்த கர்ப்பிணி பெண் தாகம் தீர்க்க நீர் நிலையைத் தேடி கணவன் செல்ல முகுந்த வரட்சியால் துயருற்ற அக்கர்ப்பிணி பெண்ணுக்கு ஈசன் தென்னங் குலையை வழைத்து தானே அங்குவந்து சீவி இளநீர் கொடுத்த தலம். சிட்டுக்குருவி, வாலி வழிபட்டது- வாலிநாதர்- வடகுரங்காடுதுறை. மூலவர்- நடராசப்பெருமான் சிவகாமியுடன் சிறப்பு. நடராஜர்-சிவகாமி- ஆதிசிதம்பரம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)